இது வழக்கில் இருக்கும் பழமொழி ஆகும். இதன் பொருள் ஆயிரம் பேரை கொன்றால் தான் அரை வைத்தியன் ஆவான் என்பதாகும்.
ஆனால் உண்மையில் இப்பழமொழியின் பொருள் பின்வருவதாகும். அக்காலத்தில் நமது மருத்துவமுறை இயற்கை முறையை சார்ந்து இருக்கும். மூலிகை தாவரங்கள் கொண்டே மருத்துவம் செய்து வந்தனர். அக்காலத்தில் எவன் ஒருவன் வைத்தியத்திற்கு உரிய ஆயிரம் வேர்களை தாவரங்களை அறிந்துள்ளானோ அவனே அரை வைத்தியன் ஆவான்.
இதுவே பிற்காலத்தில் மருவி தவறான பொருளில் வந்து நிற்கிறது. பழமொழியையும் அதன் பயன்பாட்டையும் அறிவோம்.
ஆனால் உண்மையில் இப்பழமொழியின் பொருள் பின்வருவதாகும். அக்காலத்தில் நமது மருத்துவமுறை இயற்கை முறையை சார்ந்து இருக்கும். மூலிகை தாவரங்கள் கொண்டே மருத்துவம் செய்து வந்தனர். அக்காலத்தில் எவன் ஒருவன் வைத்தியத்திற்கு உரிய ஆயிரம் வேர்களை தாவரங்களை அறிந்துள்ளானோ அவனே அரை வைத்தியன் ஆவான்.
இதுவே பிற்காலத்தில் மருவி தவறான பொருளில் வந்து நிற்கிறது. பழமொழியையும் அதன் பயன்பாட்டையும் அறிவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக