கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை
'கழு' என்பது ஒரு வகை 'கோரை புல்' ஆகும். அது பாய் தைக்க பயன்படுத்துவர். 'கழு' பாய் தைக்கும் பொழுது அதில் கற்பூர வாசனை வரும். அதைத்தான் நம் முன்னோர்கள் '
கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை' என்று கூறினர். இதுவே மருவி '
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை' என்று வழக்கானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக