ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

பழமொழி அறிவோம்!

கழு தைக்க   தெரியுமாம்  கற்பூர வாசனை 

          
 'கழு' என்பது ஒரு வகை 'கோரை புல்' ஆகும்.  அது பாய் தைக்க பயன்படுத்துவர். 'கழு' பாய் தைக்கும் பொழுது அதில் கற்பூர வாசனை வரும். அதைத்தான் நம் முன்னோர்கள் 'கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை' என்று கூறினர். இதுவே மருவி 'கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை' என்று வழக்கானது. 

     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொப்புள் கொடி பதப்படுத்தும் முறை

       குழந்தை பிறந்து எட்டு நாட்களுக்கு பிறகு தொப்புள் கொடி தானாக பிரிந்து விழும். அதை எடுத்து ஒரு வெள்ளை துணியில் சுற்றி வெயிலில் அதை காய ...