செவ்வாய், 24 டிசம்பர், 2019

சேலை கட்டிய மாதரை நம்பாதே

 இப்பழமொழியின் உண்மை வடிவம் யாதெனில் 'சேல் அகட்டிய மாதரை நம்பாதே'.



 இதன் பொருள்: சேல் என்றால் பார்வை, அதாவது கணவன் உடன் இருக்கும் பொழுது தனது பார்வையை வேறு ஆடவரிடம் செலுத்தும் பெண்ணை நம்பாதே என்பதே ஆகும். இதுவே மறுவி 'சேலை கட்டிய மாதரை நம்பாதே' என்றானது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொப்புள் கொடி பதப்படுத்தும் முறை

       குழந்தை பிறந்து எட்டு நாட்களுக்கு பிறகு தொப்புள் கொடி தானாக பிரிந்து விழும். அதை எடுத்து ஒரு வெள்ளை துணியில் சுற்றி வெயிலில் அதை காய ...